Monday, April 6, 2009

உண்மை காதலின் சாட்சி :

உண்மை காதலின் சாட்சி : காதல், காதல், காதல் காதற் போயின்.

காதல் என்ற ஒன்று மனிதர்களுக்கு மட்டுமான ஒன்றல்ல , சில சமயங்களில் மனிதர்களுக்கும் மேலாக காதல் செய்வதில் சிறந்து விளங்குகின்றன இந்த உயரினங்கள் (எழுத்து பிழை அன்று ):


1) இந்த பறவை அடிபட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது:


2) அதன் துணை நகர முடியாத அதற்கு உணவு கொண்டு வருகிறது:


3) ஆனால் பரிதாபம் அது இறந்து விட்டதை அறியாமல் மெதுவாக புரட்டி பார்க்கிறது:

4) கத்தி கத்தி எழுப்ப பார்க்கிறது :



5) சற்று நேரம் புரியாமல் விழிக்கிறது :




6) நெஞ்சை பிழியும் காட்சி பிரிவு துயர் மனிதர்களுக்கு மட்டும் தானா, இதோ பறவைக்கும் தான் , ஐயோ இதன் ஓலம் அந்த காலனின் காதில் விழுமா?



இந்த படங்கள் உக்ரைனில் எடுக்க பட்டது:

"காதல் என்பது ஒருவருடன் வாழ்வதற்கு ஏற்படுவதல்ல, அந்த ஒருவர் இல்லாமல் வாழ முடியாது என்று இருந்தால் தான் அது காதல். " என்று சொல்லாமற் சொல்கின்றன இந்த காதல் பறவைகள்:

Thursday, April 2, 2009

சம்பள நாளில் ஆண்கள் மனைவியிடம் படும் பாடு:

சம்பள நாளில் ஆண்கள் மனைவியிடம் படும் பாடு:



எங்க வெச்சிருக்கே ?






















இப்போ சொல்ல போறியா இல்லையா ?



















காச கொடுத்திட்டா , உனக்கு மிட்டாய் வாங்க ஒரு ரூபாய் தருவேன்.



















உனக்கெல்லாம் இப்படி அடிச்சா தான் வழிக்கு வருவே!






















(காசை எடுத்து கொண்டு )


Thank You Dear அடுத்த மாசமும் இப்படியே தரனும் ,


போனா போகுது இந்த வெச்சுக்க இச் இச்


வித்தியாசமான விளம்பரங்கள்: