Friday, September 26, 2008

http://adaleru.wordpress.com/2008/09/19/dhevathai/

இந்த வலை பூவிலிருந்து எடுக்கப்பட்டது

http://adaleru.wordpress.com/2008/09/19/dhevathai/


தேவதைகளின் கவிஞன் கவிதைகள்


சீப்பெடுத்து

உன் கூந்தலைச் சீவி

அலங்கரித்துக்கொண்டாய்.

அந்தச் சீப்போ

உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து

தன்னை அலங்கரித்துக்கொண்டது.

******************************

எதற்காக

நீ கஷ்டப்பட்டுக் கோலம்

போடுகிறாய்…?

பேசாமல்

வாசலிலேயே

சிறிது நேரம் உட்கார்ந்திரு.

போதும்!

*******************

இது நான் ரசித்த கவிதைகள் மேலும் கவிதைகளுக்கு


http://adaleru.wordpress.com/2008/09/19/dhevathai/

Wednesday, September 17, 2008

மூ. மாறன் கவிதை

திரை சீலையை விலக்கி பார்த்தேன் தெருவில் அம்மணமாய் சிறுவர்கள்

- மூ. மாறன். வேலுர்.